6 நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவு

தினகரன்  தினகரன்
6 நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவு

மும்பை: 6 நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிந்தது முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 129 புள்ளிகள் குறைந்து 33,981 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.  தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 32 புள்ளிகள் குறைந்து 10,029 புள்ளிகளில் முடிந்தது.

மூலக்கதை