தனியார் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை தர உத்தரவு

தினகரன்  தினகரன்
தனியார் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை தர உத்தரவு

சென்னை: தனியார் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை தர உத்தரவிடப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5000 கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9,000 முதல் ரூ.5000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை