யானைகளுக்கு முறையான உணவு கிடைக்க பெறுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

தினகரன்  தினகரன்
யானைகளுக்கு முறையான உணவு கிடைக்க பெறுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

மதுரை: யானைகளுக்கு முறையான உணவு, மருத்துவ வசதி கிடைக்க பெறுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான வளர்ப்பு யானைகள் நல கண்காணிப்பு குழுவை அணுக உத்தரவிட்டு உயர்நீதிமன்ற கிளை வழக்கு முடித்து வைத்தது. 

மூலக்கதை