மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கொரோனா

சென்னை: மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையை சேர்ந்த 8 பேருக்கும் , டி.ஜி.பி அலுவலகத்தில் 1 எஸ்.பி மற்றும் 2 டி.எஸ்.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னை காவல் துறையை சேர்ந்த 401 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 140 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.

மூலக்கதை