தமிழகத்தில் 3 நாள் ஆய்வு செய்து தரவுகளை பதிவு செய்ய உள்ளோம்: சென்னையில் மத்திய குழுவின் தலைவர் ராஜேந்திர ரத்னு பேட்டி
சென்னை: தமிழகத்தில் 3 நாள் ஆய்வு செய்து தரவுகளை பதிவு செய்ய உள்ளோம்: சென்னையில் மத்திய குழுவின் தலைவர் ராஜேந்திர ரத்னு தெரிவித்த்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளோம் எனவும் கூறினார்.