தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு

தினகரன்  தினகரன்
தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு

டெல்லி: தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, இந்தோனிஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் டெல்லி மாநாட்டுக்கு வந்தனர். சுற்றுலா விசாவில் வந்து விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மூலக்கதை