சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல்
டெல்லி: சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.