பெரம்பலூர் அ.ம.மு.க நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்

தினகரன்  தினகரன்
பெரம்பலூர் அ.ம.மு.க நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்

பெரம்பலூர்: பெரம்பலூர் அ.ம.மு.க நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். பெரம்பலூரைச் சேர்ந்த பிரகாஷ், விஜயராஜ், கார்த்திக் ராஜா ஆகியோர் சரணடைந்தனர். பெரம்பலூரில் முன்விரோதம் காரணமாக கடந்த 2-ம் தேதி  அ.ம.மு.க நிர்வாகி வல்லத்தரசு வெட்டிக் கொல்லப்பட்டார்.

மூலக்கதை