புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 290 பேருடன் காரைக்காலில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்

தினகரன்  தினகரன்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 290 பேருடன் காரைக்காலில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்

காரைக்கால்: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 290 பேருடன் காரைக்காலில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது. 290 தொழிலாளர்களுடன் மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மூலக்கதை