மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை

மதுரை: மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் போலீசார் கைது செய்தனர்.  5 துப்பாக்கி தோட்டா குப்பிகள், 3 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த புகாடியா லக்ஷ்மி லாவண்யா என தெரியவந்துள்ளது.

மூலக்கதை