புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை: போலீஸ் விசாரணை

தினகரன்  தினகரன்
புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை: போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்குமார்(23) என்பவர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் உடலைக் கைப்பற்றிய திருபுவனை போலீஸ் தலைமறைவாக உள்ள மைத்துனரை தேடி வருகிறது. புதுச்சேரியில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடைபெற்றுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மூலக்கதை