சென்னையிலிருந்து பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
சென்னையிலிருந்து பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா

கொடைக்கானல்: சென்னையிலிருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்லும் வழியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாணவிக்கு கொரோனா தெரியவந்துள்ளது. 

மூலக்கதை