கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்.: பிரகாஷ் ஜவடேகர் ட்வீட்

தினகரன்  தினகரன்
கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்.: பிரகாஷ் ஜவடேகர் ட்வீட்

டெல்லி: கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை