மும்பை தாராவியில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
மும்பை தாராவியில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1849 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை