தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 13 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 1 திருநங்கைகளுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை