கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் கைது

தினகரன்  தினகரன்
கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் கைது

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் சுஜா கைது செய்யப்பட்டார். திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை