தெலங்கானாவில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
தெலங்கானாவில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தெலங்கானா: பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கரி சுரங்கத்தில் ஊறியர்கள் வெடிபொருட்களை நிரப்பிக் கொண்டிருந்த போது திடீரென வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

மூலக்கதை