சென்னை அண்ணாநகரில் ஜாக்குவார் காரை திருடிய காவலாளி கைது

தினகரன்  தினகரன்
சென்னை அண்ணாநகரில் ஜாக்குவார் காரை திருடிய காவலாளி கைது

சென்னை: சென்னை அண்ணாநகரில் பலசுப்பிரமணியன் என்பவரின் ஜாக்குவார் காரை திருடிய காவலாளி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பக்கத்து குடியிருப்பு காவலாளி ஜெயராமனை போலீசார் கைது செய்தனர்.

மூலக்கதை