திருப்பதியில் சோதனை முயற்சியாக தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி

தினகரன்  தினகரன்
திருப்பதியில் சோதனை முயற்சியாக தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி

திருப்பதி  : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சோதனை முயற்சியாக தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் திருமலையில் உள்ள உள்ளூர் பொதுமக்களை குறைந்த அளவில் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தரிசனத்திற்கு அனுமதிக்க அந்திர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் 8ம் தேதி முதல் தரிசனம் செய்ய ணனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆறடி இடைவெளிவிட்டு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை