நேபாளத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
நேபாளத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நேபாளம்: நேபாளத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேபாளத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2099-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை