16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடர்ந்து எல்ஐசி ஊழியர்களும் சில வாரங்களுக்கு முன்பு போராட்டத்தில் இறங்கினர், மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தை ஐபிஓ வெளியிடுவதன் மூலம் அதிகளவிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஊழியர்களின் போராட்டம் முக்கியப் பிரச்சனையாக அரசுக்கு விளங்கியது. சிறு தொழிற்சாலைகளை சூறையாடும் லாக்டவுன்.. கோவை நிறுவனத்தின் உண்மை நிலை..!

மூலக்கதை