நாட்டில் கடந்த ஒரு வாரமாக 54 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ வரதன் பேட்டி
டெல்லி: நாட்டில் கடந்த ஒரு வாரமாக 54 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் ஹர்ஷ வரதன் தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த 28 நாட்களாக 44 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை எனவும் கூறினார்.