மதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்

தினகரன்  தினகரன்
மதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்

மதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திட்டவட்டமாக கூறியுள்ளது. கொரோனாவின் 2-வது இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி பக்த்தர்கள் அனுமதியில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்யமுடியாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

மூலக்கதை