மகாராஷ்டிரா-வுக்கு இலவசமாக 100 டன் ஆக்சிஜன் தரும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி மாஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மகாராஷ்டிராவுக்கு இலவசமாக 100 டன் ஆக்சிஜன் தரும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி மாஸ்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தனது சுத்திகரிப்புத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை கொரோனாவால் தவிக்கும் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளார். ரிசர்வ் வங்கிக்கு கவலையளிக்கும் ரூபாய் சரிவு, பணவீக்கம்.. கொரோனாவால் பெரும் தொல்லையே..! தினமும் கொரோனா தொற்று

மூலக்கதை