தமிழகத்தில் ஏப்.8 முதல் 15-ம் தேதி வரை முகக்கவசம் அணியாத 2,98,750 பேர் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் ஏப்.8 முதல் 15ம் தேதி வரை முகக்கவசம் அணியாத 2,98,750 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஏப்.8 முதல் 15-ம் தேதி வரை முகக்கவசம் அணியாத 2,98,750 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தனி மனித இடைவெளியை பின்பற்றாத 11,041 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மூலக்கதை