பள்ளி குழந்தைகள் பலி

தினமலர்  தினமலர்



நியாமி: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜர் தலைநகர் நியாமியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றியது. இதில், 7 முதல், 13 வயதிற்கு உட்பட்ட, 20 குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர். தீப்பற்றியதற்கான காரணங்கள் குறித்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

மூலக்கதை