கடலூர் மாவட்டம் புவனகிரியில் மாற்றி எடுத்து செல்லப்பட்டவரின் உடல் தோண்டி எடுப்பு

தினகரன்  தினகரன்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் மாற்றி எடுத்து செல்லப்பட்டவரின் உடல் தோண்டி எடுப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரியில் மாற்றி எடுத்து செல்லப்பட்டவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. புவனகியைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அதே நேரத்தில் பண்ருட்டி புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் உயிரிழந்தார்.

மூலக்கதை