ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,37,049-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் 7,339 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 9,01,327 கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் 28,383 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை