'வாட்ஸ் ஆப்' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

தினமலர்  தினமலர்
வாட்ஸ் ஆப் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடில்லி :'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து, சி.சி.ஐ., எனப்படும் இந்திய தொழில் போட்டி கட்டுப்பாட்டு அமைப்பு விசாரிப்பதை எதிர்க்கும் வழக்கில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தின் புதிய தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் மற்றும் டில்லி உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க, சி.சி.ஐ., உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, டில்லி உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது. விசாரணையின்போது, சி.சி.ஐ., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அமன் லேகி வாதிட்டாவது:

மூலக்கதை