தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்த நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.