கங்காவரம் துறைமுகத்தின் 31.5% பங்குகளைக் கைப்பற்றும் அதானி போர்ட்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கங்காவரம் துறைமுகத்தின் 31.5% பங்குகளைக் கைப்பற்றும் அதானி போர்ட்ஸ்..!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகம் மற்றும் சரக்கு போக்குவரத்து நிறுவனமாக விளங்கும் அதானி போர்ட்ஸ் தற்போது தனது வர்த்தக்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருவது மட்டும் அல்லாமல் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குகளைக் கைப்பற்றி வருகிறது. இதன் படி தற்போது கௌதம் அதானி தலைமையிலான அதானி போர்ட்ஸ் கங்காவரம் துறைமுக நிறுவனத்தில், லேக்சைடு இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் வைத்திருந்த 31.5 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

மூலக்கதை