55% ஸ்பெக்ட்ரத்தை கைப்பற்றியது ஜியோ.. இதுக்குமேல என்ன வேணும்.. இனி ராஜ வாழ்க்கை தான்!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
55% ஸ்பெக்ட்ரத்தை கைப்பற்றியது ஜியோ.. இதுக்குமேல என்ன வேணும்.. இனி ராஜ வாழ்க்கை தான்!!

இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ மார்ச் 2ஆம் தேதி முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதிகளவிலான தொகையை முதலீடு செய்து இந்தியா முழுவதும் இருக்கும் 22 வட்டங்களிலும் ஸ்பெக்ட்ரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவில் டிஜிட்டல் சேவை பிரிவும், டெலிகாம் சேவையிலும் மிகப்பெரிய திட்டங்களை வைத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, 2020ல் ஈர்த்த முதலீட்டின்

மூலக்கதை