ஊழலில் சிக்கிய முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலா சார்க்கோசி-யாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை

தினகரன்  தினகரன்
ஊழலில் சிக்கிய முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலா சார்க்கோசியாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை

பாரிஸ்: ஊழலில் சிக்கிய முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலா சார்க்கோசி-யாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிக்கோலா சார்க்கோசி ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதிபராக நிக்கோலஸ் சர்கோசி 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இருந்தார். நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை