வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து 9 பெண் தொழிலாளர்கள் மயக்கம்

தினகரன்  தினகரன்
வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து 9 பெண் தொழிலாளர்கள் மயக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து 9 பெண் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இயந்திரங்களில் இருந்து மின்சாரம் பாய்ந்து மயங்கிய 9 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை