எல்&டி நிறுவனத்திற்கு ரூ.30 கோடி அபராதம்.. போலி ஜிஎஸ்டி ரசீது மோசடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எல்&டி நிறுவனத்திற்கு ரூ.30 கோடி அபராதம்.. போலி ஜிஎஸ்டி ரசீது மோசடி..!

இந்தியாவின் முன்னணி இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனம் போலி ஜிஎஸ்டி ரசீது மோசடியில் சிக்கியுள்ளதை அடுத்து ஜிஎஸ்டி அமைப்பு இந்நிறுவனத்திற்கு 30 கோடி ரூபாய் அளவிலான தொகையை அபராதமாக விதித்துள்ளது. ஜனவரி மாதத்தில் எல் அண்ட் டி, ஜீ எண்டர்டெயின்மென்ட் மற்றும் பல மும்பை நிறுவனங்களில் வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி

மூலக்கதை