பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் திட்டத்தை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு

தினகரன்  தினகரன்

டெல்லி: பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் திட்டத்தை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் வரும் 30-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

மூலக்கதை