நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறைகளே பிப்ரவரி 28-ம் தேதி வரை தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மூலக்கதை