ஈரோடு அருகே வருவாய் அதிகாரிகள், ஊழியர்கள் பதவி உயர்வு கேட்டு போராட்டம்

தினகரன்  தினகரன்
ஈரோடு அருகே வருவாய் அதிகாரிகள், ஊழியர்கள் பதவி உயர்வு கேட்டு போராட்டம்

ஈரோடு: போபிச்செட்டிபாளையம் வருவாய்க்கோட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதவி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

மூலக்கதை