தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,307 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,307 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,307 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 10-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 7145 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 162 பேர் போட்டுக்கொண்டனர்.

மூலக்கதை