முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல்

தினகரன்  தினகரன்
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளதுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புக்கு தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகள் மிகவும் பழமையானவை. அணை தொடர்பான முழு விவரங்களை கேரளாவுக்கு வழங்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு கருதி விரைவில் புதிய விதிமுறைகளை வகுக்க உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழங்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

மூலக்கதை