முதுமலையில் யானையை தீ வைத்து கொன்ற மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை..!!

தினகரன்  தினகரன்
முதுமலையில் யானையை தீ வைத்து கொன்ற மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை..!!

நீலகிரி: முதுமலையில் யானையை தீ வைத்து கொன்ற மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கௌசல் தகவல் தெரிவித்துள்ளார்.சாக்குப்பையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து யானை மீசு வீசியுள்ளனர். யானையின் காதில் தீப்பற்றி எரியும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை