மதுபிரியர்களுக்கு பட்ஜெட்-ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மதுபிரியர்களுக்கு பட்ஜெட்ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..!

இந்தியாவில் பெரும்பாலான விமான நிலையங்கள் தற்போது தனியார் நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், பிரைவேட் ஏர்போர்ட் ஆப்ரேஷன் அமைப்பு மத்திய அரசிடம் முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. உலகிலேயே விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு கொண்டுள்ள நாடாக இந்தியா இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு இத்துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனாலும் அடுத்த சில காலாண்டுகளில் இந்திய விமானப் போக்குவரத்துத்துறை புதிய உச்சத்தை அடைய உள்ளது.

மூலக்கதை