சீன நிறுவனங்களைக் கட்டம் கட்டும் இந்தியா.. இந்த முறை பின்டெக் துறை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீன நிறுவனங்களைக் கட்டம் கட்டும் இந்தியா.. இந்த முறை பின்டெக் துறை..!

இந்திய அரசு தகவல் பாதுகாப்பு காரணமாக 200க்கும் அதிகமாகச் சீன செயலிகளைத் தடை செய்த நிலையில் தற்போது மத்திய அரசு தனது பார்வையை இந்தியாவில் செயல்படும் சீன பின்டெக் நிறுவனங்கள் மீது திருப்பியுள்ளது. இந்தியாவில் செயல்படும் தனிநபர் கடன் சேவைகளை அளிக்கும் செயலிகளான ஸ்னாப்இட், ப்பிள் லோன், கோ கேஷ், பிளிப் கேஷ் போன்ற 20க்கும் மேற்பட்ட

மூலக்கதை