வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!

மும்பை: எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் வளர்ந்து வரும் நாடுகளின் வங்கிகள், 2021ல் சந்திக்க கூடிய பிரச்சனை குறித்து எச்சரித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், நடப்பு ஆண்டில் வங்கி அமைப்புகள் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்சனைகள் குறித்து வளர்ந்து வரும் நாடுகளை எச்சரித்துள்ளது. இது இன்று உலகின் பல நாடுகளும் கொரோனாவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மூலக்கதை