டாடா கம்யூனிகேஷன்ஸ்-ஐ விட்டு மொத்தமாக வெளியேறும் மத்திய அரசு.. பங்குச்சந்தையில் தடாலடி வீழ்ச்சி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாடா கம்யூனிகேஷன்ஸ்ஐ விட்டு மொத்தமாக வெளியேறும் மத்திய அரசு.. பங்குச்சந்தையில் தடாலடி வீழ்ச்சி..!

இந்தியாவிற்கு இண்டர்நெட்-ஐ கொண்டு வந்த பெருமை பெற்றிருக்கும் விதேஷ் சன்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் கடும் நிதிநெருக்கடியால் சிக்கித்தவித்து வந்த நிலையில் டாடா குழுமம் இந்நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றிப் பிப்ரவரி 2008ல் டாடா கம்யூனிகேஷன்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்து நிறுவனத்தையும், அதன் வர்த்தகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தது. டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மொத்த கட்டுப்பாடும்

மூலக்கதை