ஜன. 19-ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அவசர பணியின் காரணமாக புதுக்கோட்டை செல்வதால் வருகின்ற 19-ம் தேதி அன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதாக கூறப்படுகிறது. இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வார் என அறிவித்திருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.