பெங்களூரில் சென்னை சுங்கத்துறை அதிகாரியிடம் இருந்து ரூ.74 லட்சம் பணம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
பெங்களூரில் சென்னை சுங்கத்துறை அதிகாரியிடம் இருந்து ரூ.74 லட்சம் பணம் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூரில், சென்னை சுங்கத்துறை அதிகாரியிடம் இருந்து ரூ.74 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் சோதனையை பார்த்து, விமான நிலைய கழிவறையில் 10 லட்ச ரூபாயை வீசியெறிந்து, தப்பிக்க முயற்சி செய்தனர். தப்ப முயன்ற சுங்க அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை