விமானப் படை தாக்குதலில் 12 பேர் பலி

தினமலர்  தினமலர்

பெய்ரூட்: இஸ்ரேல் போர் விமானங்கள் ஈராக் எல்லை அருகே உள்ள மயாதீன் உள்ளிட்ட மூன்று நகரங்களில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் ஆயுத கிடங்குகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

மூலக்கதை