ரயில்கள் மீது கல்வீசி பாமகவினர் போராட்டம் நடத்துவதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

தினகரன்  தினகரன்
ரயில்கள் மீது கல்வீசி பாமகவினர் போராட்டம் நடத்துவதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

சென்னை: பாமகவினர் போராட்டத்தால் ஏற்கனவே ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை