கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் மறுப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் மறுப்பு

சென்னை: கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அபராதம் விதிப்பது தொடர்பாக தமிழக அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

மூலக்கதை